திங்கள், 10 மே, 2021

கொரோனா-திட்டமிடப்பட்ட சதி?

தொற்றுநோய் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் ஒரு நோக்கமும் இருக்கலாம்?

(பொறுப்பு துறப்பு :-இந்த கட்டுரையில் தரப்படும் தரவுகளுக்கு நாம் பொறுப்பல்ல )

இந்த கட்டுரை 30-09-2020 இல் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை அடிப்டையாகக்கொண்டது.

இவர் அமெரிக்காவின் பிரபலமான ஓர் எதிர்மறை கருத்தாளராவார்
இவருடைய கருத்துக்களில் மிகையும் இருக்கலாம் குறையும் இருக்கலாம். ஆனால் தர்க்க ரீதியாக சில யதார்த்தங்களும் இருக்கலாம்.)

சான்று

ஜெர்மனியில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு "மருத்துவத் தகவல்கள் (Doctors For Informations )" என்ற தலைப்புடன் கூட்டப்பட்ட ஒரு தேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டது. கோவிட் -19 என்பது மக்களை பீதியடைய வைக்க திட்டமிட்டு மருந்து கம்பெனி மாபியாக்களால் உருவாக்கப்பட்ட ஒரு விபரீத விளையாட்டு என்று அந்த அறிக்கை கூறியது.
மேலும் இது ஒரு உலகளாவிய ஊழல். மோசடி. மேலும் மருத்துவத்துறையே ஒரு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம் என்றும் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்கள்.
இது போல உண்மையை கூறும் மருத்துவர்கள் (Doctors For Truth) என்ற 600 பேர் அடங்கிய ஸ்பானிய மருத்துவக்குழு இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையின் சாரம், "கோவிட்-19 என்பது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான தொற்று நோய். இது சுகாதாரத்தை சாக்காக (Sanitary Excuse) வைத்து உலக அளவில் திணிக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரமாகும். தயவு செய்து மருத்துவர்களும், ஊடகங்களும் அரசியல் துறையும் சத்தியத்தை பரப்புவதன் மூலம் இந்த மோசமான செயலுக்கு முடிவு கட்டுங்கள் என்று நாங்கள் வேண்டுகிறோம் என்று அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
இதே மருத்துவக்குழு குளோரோகுயின் ஹையிட்றாக்சி குளோரோகுயின் PCR டெஸ்ட் போன்ற பயன்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தும் குறை கண்டும் இருக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் சரியாகவே நிரூபணம் ஆகி இருக்கின்றன. இப்போது எந்த டாக்டரும் குளோரோகுயின் போன்ற மருந்துகளை கொரோனாவுக்கு பயன்படுத்தவில்லை. PCR பரிசோதனை குழாயை மூக்கில் தவறுதலாகப்பிரயோகித்ததால் சிலருக்கு மூளை நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
ஏன் அல்லது எந்த ஆதாரங்களை வைத்து இந்த ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மருத்துவக்குழு இவ்வாறு இந்த கோவிட்-19 இல்லுமினாட்டி மருந்து தயாரிப்பு கம்பெனிகளின் திட்டமிட்ட சதி என்று கூறுகிறார்கள்?
அவர்கள் அறிந்து நாம் அறியாதவைகள்தான் அப்படி என்னென்ன?

அவர்கள் அறிந்து தரும் ஆதாரங்கள்.
படம்-1

2015-ல் அதாவது கோவிட்-19 தொற்று ஆரம்பிக்க நான்கு வருடங்களுக்கு முன்பே 'கோவிட்-19 க்கான பரிசோதனை முறை (System and Method for Testing for COVID-19) என்ற பெயரில் ரிச்சர்ட் ரோத்ஷீல்டு (Richard Rothschild) என்பவர் அன்றைய டச்சு அரசிடமிருந்து ஒரு காப்புரிமையை பெற்றார். (மேலே படம்-1)
இதை தொடர்ந்து 2017, மற்றும் 2018 களில் மில்லியன்கணக்கில் விற்கப்பட்ட கோவிட்-19 பரிசோதனை கிட்டுகள் பற்றிய விபரமும் 'உலக ஒருங்கிணைந்த வர்த்தக தீர்வு என்ற அமைப்பின் (World Integrated Trade Solution-WITS) மூலம் இப்போது கசிய ஆரம்பித்து இருக்கிறது. (கீழே படம்-2)
படம்-2


இந்த குழப்பமான விபரம் சமூக ஊடகங்களில் வைரலாகியதால் திகைத்துப்போன WITS அமைப்பு அவசர அவசரமாக தனது விலைப் பட்டியலில் இருந்த கோவிட்-19 என்ற வாசகத்தை திருத்தி பொதுவாக மருத்துவ பரிசோதனை கிட் என்று மாற்றியது. இது உலக வர்த்தக விதிக்கு முரணானது. ஏனென்றால் ஒரு பொருளுக்கு இன்வாய்ஸ் போடும்போது அதன் விபரம் தெளிவாக இருக்கவேண்டும் என்பது உலக வர்த்தக விதி. இதை WITS அப்பட்டமாக மீறியது. ஆனாலும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதிலுள்ள Code 300215 என்ற குறியீட்டை மட்டும் மாற்ற மறந்து விட்டார்கள். அந்த குறியீடு கோவிட்-19 குறிக்கும் குறியீடு ஆகும்.
2017 -லேயே அதாவது கோவிட்-19 ஆரம்பிக்க 2 வருடங்களுக்கு முன்பே யு.எஸ்,ஐரோப்பிய கூட்டமைப்பு(E.U),சீனா போன்ற உலக நாடுகளுக்கு இடையில் கோவிட்-19 பரிசோதனை கிட்டுகள் ஏற்றுமதியாக தொடங்கிவிட்டன.
படம்-3

உலகவங்கியின் ஆவணங்களின் படி (மேலே படம்-3)இந்த கோவிட்-19 திட்டமானது 2025 வரை தொடரும் என்ற திகைப்பூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கிடையில் எத்தனை அலைகள் உருவாகுமோ தெரியவில்லை.

முன்னறிவிப்புகள் (PREDICTIONS )

1.டாக்டர் அந்தோணி பாஸி (Dr.Antony Fausci):-

இவர் அமெரிக்காவின் பிரபலமான தொற்றுநோயியல் நிபுணர் ஆவார்.இவருடைய ஆலோசனையின் பெயரில்தான் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பல முடிவுகளை எடுக்கிறது. அதில் ஒன்று ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பானை கோவிட்-19 க்கு தற்காலிக அவசர நிலை சிகிச்சைக்கு கொடுக்க அனுமதி (EUA ) வழங்கியது.
இவர் 2015-ல் வூஹானிலுள்ள வைரஸ் ஆய்வு கூடத்திற்கு சுமார் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வழங்கியதாகவும் இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தெரியும் என்றும் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் தன் கட்டுரை யில் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் டாக்டர் பாஸி பற்றி கூறும்போது 2017 லேயே அவருக்கு இப்படி உலகளாவிய தொற்று  சீனாவில் அதுவும் வூஹானிலிருந்து பரவும் என்று தெரியும் என்றும் அவர் அதை 2017-ல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறுகிறார். அவருக்கு எப்படி தொற்று தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும் என்ற கேள்வியையும் இவர் முன்வைக்கிறார்.

2.பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் :-

2018 இல் பில் கேட்ஸ் உலகளாவிய தொற்று நோய் ஒன்று வரப்போவதாகவும் அது சுமார் 30 மில்லியன் மக்களை அழிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். இது அடுத்த சகாப்தத்தில் நிகழவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் பொறியியல் நுட்பத்துடன் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட (Lab Engineered) இந்த வைரஸ் மனித குலத்திற்கே ஒரு அச்சுறுத்தல் என்றும் வரும் ஆண்டுகளில் மனித குலத்தை தாக்கும் என்றும் உறுதியளித்தார்.
இவ்வாறு அவர்கள் மக்களை மிகையாக அச்சுறுத்த காரணம் மனிதாபிமான அடிப்படையில் அல்ல வியாபார நோக்குடன் தான் ஃபெட்ஜர் வாதிடுகிறார்.
ஏனென்றால் பில் கேட்ஸ் ஒரு மிகப்பெரும் வேக்சின் விற்பனையாளர் ஆவார். மிகப்பெரும் வேக்சின் தயாரிப்பு நிறுவனங்களில் அவர் டீலர் ஆக இருக்கிறார். என்றும் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் தன் கட்டுரை யில் குறிப்பிடுகிறார்.
பில் கேட்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் "வரும் ஆண்டுகளில் உலகளாவிய ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த வாங்கும் பொருளாக எது இருக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப்பொருள்-தடுப்பூசி -VACCINE" என்று குறிப்பிடுகிறார்.(படம்-4 கீழே)
படம்-4


3.உலகளாவிய தயார் நிலை  கண்காணிப்பு குழு (GPMB):-

செப்டம்பர் 2019 இல் அதாவது தொற்று  ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே The Global Preparedness Monitoring Board-GPMB  என்ற இந்த அமைப்பு உலகம் மிகப்பெரியதோர் ஆபத்தை எதிர்கொள்ளவிருப்பதாக முன்னறிவிப்பு செய்தது.
(கீழே படம்-5)
படம்-5

உலக சுகாதார நிறுவனமும் இது பற்றி அறிந்தே இருந்தது என்று அந்த ரிப்போர்ட் மேலும் கூறுகிறது 
ஜேம்ஸ் ஃபெட்ஜெரின் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் ஆதாரமற்றவை வேண்டுமென்றே புனையப்பட்டவை என்று ராய்ட்டர்  செய்திக்குழுமத்தின் FACT CHECK என்ற ஒரு வலைய தளம் கட்டுரை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...