இறைவனின் அற்புதங்கள்
இஸ்லாமிய அற்புதங்கள் என்ற தலைப்பில் பல வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றுகிறார்கள்.அதில் பல நம்பத்தகுந்தவையாக இல்லை.மேலே உள்ள விடியோக்களும் அப்படித்தான்.அவற்றில் எது உண்மை எது பொய் என்று பிரிக்க முடியவில்லை.ஏனென்றால் வளர்ந்துவரும் இந்த கிராபிக்ஸ் அறிவியலில் இல்லாததை இருக்குதென்றும் இருப்பதை இல்லாததென்றும் காட்ட முடியும்.இந்த அறிவியலும் ஆண்டவனின் ஒரு அற்புதம்தான்.
மேலும் இறைவனால் முடியாதது ஒன்றும் இல்லை.ஆனால் வெறும் அற்புதங்களை காட்டி மார்க்கத்தை பரப்புவது மடமையில்தான் மக்களை கொண்டு சேர்க்கும்.sayedali200860@yahoo.comseyedalipharmacistkpm.blogsot.com
ஏகத்துவம் ....தொடர்ச்சி
இதற்க்கு முன் பக்கத்தில் ஏகத்துவத்தில் மற்ற மதங்களை விட இஸ்லாம் எந்த அளவில் ஒரு தெளிவான மார்க்கமாக விளங்குகிறது என்று ஓரளவு நாம் பார்த்தோம்.அதில் போன பக்கத்தில் முஸ்லிம்கள் எதற்க்காக சிவம் விஷ்நவம் பிரம்மம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தயங்குகின்றனர் என பார்த்தோம்.
இஸ்லாம் இறைவனை இறைவனாகவே கற்பனை செய்யும்படி கூறுகிறது. கற்பனை எனும் நிய்யத் இஸ்லாத்தில் ஒவ்வொரு செயல் பாட்டிற்கும் அடிப்படை என வலியுறுத்தப்படுகிறது .கற்பனை எனும் எண்ணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இல்லை என்பதுதான் இயற்க்கை விதி ஒரு சிலை வடிக்கும் சிற்பியும் கட்டிடட வரைபடம் போடும் பொறியாளரும் முதலில் தங்களின் காரியம் நிறைவேற கற்பனை பண்ணித்தான் ஆகவேண்டும் கற்பனையின் அடிப்படையில்தான் ஒரு செயல் வடிவம் பெற முடியும் வடிவம் முழுமை பெற்றுவிட்டால் நம் பார்வைக்கு அது வந்துவிடும்.அத்துடன் கற்பனையும் முடிந்துவிடும்.எண்ணம் செயலாகியவுடன் அது மறைந்துவிடும் என்பது இயல்பு ஒரு இடத்தை காணும் வரைதான் அது நம் கற்பனையில் விரியும்.அந்த இடத்தை நாம் காணும் பொழுது பிறகு கற்பனைக்கு தேவை இல்லை.இந்த அடிப்படையில்தான் இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை
உருவத்தை கண்ணால் பார்த்து இறைவணக்கம் வணங்கும்போது கூட இயல்பிலேயே நாம் கண்களை மூடி கொள்கிறோம்.எனிவே இறைவனை வணங்குவதற்கு எதிரே ஒரு பொருளோ உருவமோ தேவை இல்லை என்கிறது இஸ்லாம் ஒருமுறை இஸ்லாமை போதித்த முகமது(ஸல்) அவர்கள் இறைவன் மிக அழகானவன் என்று கூறினார்கள் ஆனாலும் அவன் அற்புதமானவன் அதனால்தான் அழகான இறைவன் அற்புதமாக மறைவாகவே இருக்கிறான் அவன் நம் சக்திக்கு அப்பாற்பட்டவன் எதிலும் மிகைத்தவன் எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள்.நம் கற்பனா சக்தியையும் கடந்தவன் அதனால் தான் தமிழ் கூட அவனை கடவுள் என்றே அழைக்கிறது.
இன்று நம்மில் பலர் இறந்தவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் அவர்களது அடக்கஸ்தலம் சென்று அவர்களது சமாதிகளை அலங்கரித்து சந்தனம் பூசி சாம்பிராணி போட்டு பூத்தொடுத்து பூஜை செய்கிறார்கள்.முஸ்லிம் அல்லாத சிலர் அவர்களின் உருவங்களை சிலையாக வடித்து பூஜை செய்கிறார்கள் இவை அனைத்துமே அவர்களை அவமானப்படுத்துமே அன்றி வேறில்லை.நாமே நம் எதிரில் நமக்கு இப்படி ஒரு மரியாதை தரப்பட்டால் வெட்கி தலை குனிவோமேயன்றி அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஷீரடி சாய் பாபாவை முஸ்லிம் ஹிந்து என்று பாராமல் அனைவரும் சென்று வழிபடுகின்றனர்.ஏன் என்று கேட்டால் ஒரு முஸ்லிம் அவர் ஒரு சூபி என்கிறார்.இந்த அரபு வார்த்தைக்கு பஞ்சு அல்லது கம்பளி என்றே அர்த்தம்.இந்த மகான்கள் ஒரு கம்பளியை தங்கள் மேனியில் போர்த்தி கொண்டிருப்பார்கள்.எனிவே அந்தப்பெயர் மற்றபடி ஆன்மிக ரீதியில் வேறு எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை பிறகு சூபிஸம் என்ற பெயரில் இவர்கள் ஒரு தெளிவற்ற ஆன்மிகத்தை போதித்தார்கள்.கிட்டத்தட்ட அது இந்து மதத்தில் காலடி சங்கராச்சாரியார் பெவ்த்தர்களுக்கு எதிராக இந்து மதத்தில் புகுத்திய அத்வைதத்தை ஒத்திருந்தது.காண்பதெல்லாம் கடவுள்.இதற்கு எல்லாம் மேலே பாஸ்ராவில் கிபி 9-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சூபி மன்சூர் ஹல்லாஜி நானே கடவுளாக இருக்கிறேன் என்றார்.
ஷிர்டி சாய் பாபாவின் இயற்ப்பெயர் அப்துல் கரீம் இவரது போதனைகள், எல்லாமே அழிந்து போகும் அவற்றில் ஆசை கொள்ளாதே உன் அனைத்தையும் அந்த சர்குருவிற்க்கே முர்ஷித் )அர்ப்பணம் செய் என்றார்.மேலும் எல்லோருக்கும் ஒரே கடவுள் என்றார் எப்போதும் அல்லாஹ் மாலிக் என்றார் இவர் வசித்த வீட்டை துவாரகமாயி என்ற பெயரில் மஸ்ஜித் ஆக கருதி இஸ்லாமிய தொழுகைகளை நடத்தினார்.இப்படித்தான் இவர் பற்றி எழுதி இருக்கிறார்கள்.ஆனால் இவரது உருவ அமைப்பு இவரை சிலை வைத்து பூஜை செய்வது விபூதி பட்டையுடன் காணப்படுவது "என்னில் இறைவனை பார் உன்னில் நான் இறைவனை பார்க்கிறேன் "என்ற கோட்பாடு இவை அனைத்தும் ஒரே குழப்பமாகவே இருக்கின்றன இருந்தாலும் இவருக்கு சிலைவைத்தும் உருவப்படங்கள் வைத்தும் கடவுளுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜை புனஸ்காரங்களும் ஷீரடியில் மட்டுமல்ல உலகம் முழுக்க சாய் பக்த்தர்கள் படித்தவர் படிக்காதவர் என அனைவரும் செய்கின்றனர்.அந்த பூஜை நிகழ்ச்சியில் சாய் பாபாவின் sab ka maalik eki hai(அனைவருக்கும் இறைவன் ஒருவன்தான்),Allah Malik!Allah Malik!!இறைவனே என் எஜமான்! இறைவனே என் எஜமான்!!)என்ற போதனைகள் எல்லாம் பூஜை தீபத்தில் சாம்பலாக்கப்படுகின்றன.அப்துல் கரீம் என்ற சாய் பாபாவின் பெயர் கூட இறைவனின் அடிமை என்றே பொருள் படும் இதை சாய் பாபா பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.அரை நிர்வாண பக்கிரி போன்ற அவரது உருவம் கூட இது அவர்தானா என்று ஐயுற வைக்கிறது துவாரகமாய் இல் இறைவனை ஐந்து நேரம் தொழக்கூடிய அப்துல் கரீம் மாதிரி அது இல்லை.படைத்த இறைவனை விட்டு விட்டு அவனது அடிமையை வணங்குவது என்ன அறிவுடைமை? இறைவனை பார்க்க முடியவில்லை அதனால்தான் பாபாவில் அவனை காண்கிறோம் எனவே அவரை பூஜிக்கிறோம் என்பவர்களிடம் ஒரு கேள்வி அப்படியானால் பாபா துவாரக மாயயில் எதைப்பார்த்து வணங்கினார்.யாரை பார்த்து வணங்கினார்.?
புட்டபர்த்தி சாய்பாபா! இவரின் இயற்பெயர் சத்திய நாராயண ராஜு பிறப்பு 1926ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி தன்னை ஷிர்டி சாய் பாபாவின் மறுபிறவி என்றார்.சாய் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் ஏழை என்றாலும் பன்ஜார மொழியில் மகான் என்ற அர்த்தம் வரும் எது எப்படியோ இவரது பிரஷாந்தி பவனும் யஜூர் மண்டபமும் பொன்னும் பொருளும் உருளக்கூடிய சொர்க்க பூமியாகத்தான் இருக்கிறது.இவர் காரிலும் விமானத்திலுமே பறந்த ஒரு பரம ஏழை.இவர் காட்டிய வித்தைகள் ஒரு கண்கட்டி வித்தைகள் போல் இருந்தாலும் படித்தவன் முதல் பாமரன் வரை இவரின் கண்கட்டி வித்தைகளில் மயங்கி இவரில் பார்க்கின்றனர்.தங்களின் வீடுகளில் இவருக்கென்று ஒரு பூஜை அறை அதில் 15 அடி உயரத்தில் இவரது படத்தை வைத்து பூஜிக்கின்றனர்.
ஒரு சாய் பக்தரிடம் கேட்டேன் இவர் யார், இறைவனா?இல்லை இல்லை இறைவன் இல்லை என்றார். பின்னே யார் ?என்றேன் கொஞ்சம் தயங்கி இறைவனின் தூதர் என்றார்.நான் மீண்டும் கேட்டேன்.அவர் கொண்டுவந்த இறை தூது என்ன?என்றேன் மீண்டும் சிறிது தயங்கி அது ...நீ என்னில் இறைவனை பார் நான் உன்னில் இறைவனை பார்க்கிறேன் என்பது.
இந்த வாசகங்களில் இருந்தே அது இறைவனிடம் இருந்து வந்தது இல்லை அது பாபாவின் சொந்த தூதுதான் என்பது தெளிவாகவே புரியும் இருப்பினும் அவர்கள் இறைவனுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜைகளையும் பாபாவின் உருவத்திற்கு செய்கிறார்கள் ஏனெனில் பாபாவில் இறைவனை பார்க்கிறார்களாம் ஆனால் சாய் பாபா ஒரு போதும் இவர்களை பூஜித்ததும் இல்லை இவர்களில் இறைவனை அவர் பார்த்ததும் இல்லை.ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.பாபாவின் போதனைகளில் ஆயிரம் நல்ல தத்துவங்களும் நெறிமுறைகளும் இருக்கலாம் ஆனால் அடிப்படையில் தன்னை இறைவனாக்கி கொண்ட மிக கொடிய பாவம்.படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அத்தனை பேரையும் மேடையிலும் தனிமையிலும் சில வித்தைகளைகாட்டி ஹிப்னோடைஸ் செய்து நம்ப வைத்திருக்கிறார்.படித்தவர்கள் தங்கள் சொந்த காரியங்களில் மதியை பயன் படுத்துவது போல் ஆண்டவனின் காரியங்களுக்கு அதை பயன்படுத்துவதில்லை.அதற்க்கு அடுத்தவர் மதிநுட்பத்திற்கு தங்களை பலியாக்கிகொள்கிரார்கள்.ஏனென்றால் சொந்த காரியங்களில் நஷ்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காக.இந்த சாய் பக்தர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் தங்கள் குடும்ப விவகாரங்களிலோ ,பணம் கொடுக்கல் விவகாரங்களிலோ வங்கி மற்றும் ஷேர் அல்லது கம்மொடிடி முதலீடுகள் மற்றும் வியாபாரம் அல்லது உத்தியோகம் இவற்றில் தங்களுக்கு பெரும் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்ப்படுத்துவது போல பாபாவிடமிருந்து நனவிலோ அல்லது கனவிலோ ஒரு கட்டளை வந்து விட்டது என்று வைப்போம்,உடனே எத்தனை பேர் கீழ்படிவீர்கள்.ஒருவர் கூட தேறமாட்டீர்கள் .கனவில் சாய்பாபா வந்து "உடனே உன் அரபு நாட்டு கம்பெனி உத்தியோகத்தை உதறிவிட்டு உடனே ஊர் திரும்பு .குடும்பத்தை பிரிந்து சாமியாராகி என் சமாதிக்கு வந்து வழிபாடு செய்.நான் பாபா கட்டளை இடுகிறேன்"என்கிறார் என்று வைப்போம் போய் விடுவீர்களா?நஷ்டத்திற்கு தயாரா?இல்லை நிச்சயமாக இல்லை பின்னே ஏன் இந்த டாம்பீக பக்தி.
இதே போல முஸ்லிம்களில் பலரும் நாகூர் அஜ்மீர் ஏர்வாடி என்று இறந்து போனவர்களின் சமாதிகளுக்கு சென்று ஆண்டவனுக்கு செய்யும் அத்தனை வணக்க வழிபாடுகளையும் செய்கிறார்கள்.இஸ்லாத்தின் கட்டளையே வணக்க வழிபாடுகள் கொண்டாட்டங்கள் காணிக்கைகள் நேர்ச்சைகள் அனைத்துமே ஆண்டவனுக்கு மட்டுமே என்பதுதான்.முஹம்மது(ஸல்) அவர்கள் தன்னுடைய மரண படுக்கையில் இறைவனிடம் "இறைவா என்னுடைய சமாதியை வணக்க ஸ்தலமாக நீ ஆக்கிவிடாதே'என்று கையேந்தி பிரார்த்தித்தார்கள்.சுற்றி இருந்தவர்களை பார்த்து எனக்கு மரணம் வரப்போகிறது நிச்சயமாக நான் இறைவனோ அல்லது அவனது அவதாரமோ இல்லை.என்னுடைய சமாதிக்கு வழிபாடுகளோ கொண்டாட்டங்களோ இல்லை அவை அனைத்தும் ஆண்டவனுக்கே.நானும் உங்களை போல் தேவை உடையவனாக இருக்கிறேன் சொர்க்கம் போக வேண்டும் என்று ஆசிக்கிறேன் எனவே எனக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்காக பத்து முறை பிரார்த்திப்பேன்.என்றார்.இவரல்லவோ ஒரு மத குருவுக்கு.என்னிடம் வந்து என்னை பிரார்த்தியுங்கள் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறும் போலி மதகுருமார்கள் எங்கே?.தனக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள் என்று கூறிய இந்த உத்தமர் எங்கே.?
அவர் கூறிய இந்த வாக்கிலிருந்து அவர் தன்னை இறைவனாகவோ இறை அவதாரமாகவோ பிரகடனப்படுத்தவில்லை தானும் மனிதனே.தனக்கும் தேவைகள் இருக்கிறது தானும் தவறுகள் செய்யக்கூடும் எனவே தனக்காக பிரார்த்திக்குமாறு மக்களிடம் வேண்டினார்
இஸ்லாம் இறைவனை இறைவனாகவே கற்பனை செய்யும்படி கூறுகிறது. கற்பனை எனும் நிய்யத் இஸ்லாத்தில் ஒவ்வொரு செயல் பாட்டிற்கும் அடிப்படை என வலியுறுத்தப்படுகிறது .கற்பனை எனும் எண்ணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இல்லை என்பதுதான் இயற்க்கை விதி ஒரு சிலை வடிக்கும் சிற்பியும் கட்டிடட வரைபடம் போடும் பொறியாளரும் முதலில் தங்களின் காரியம் நிறைவேற கற்பனை பண்ணித்தான் ஆகவேண்டும் கற்பனையின் அடிப்படையில்தான் ஒரு செயல் வடிவம் பெற முடியும் வடிவம் முழுமை பெற்றுவிட்டால் நம் பார்வைக்கு அது வந்துவிடும்.அத்துடன் கற்பனையும் முடிந்துவிடும்.எண்ணம் செயலாகியவுடன் அது மறைந்துவிடும் என்பது இயல்பு ஒரு இடத்தை காணும் வரைதான் அது நம் கற்பனையில் விரியும்.அந்த இடத்தை நாம் காணும் பொழுது பிறகு கற்பனைக்கு தேவை இல்லை.இந்த அடிப்படையில்தான் இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லை
உருவத்தை கண்ணால் பார்த்து இறைவணக்கம் வணங்கும்போது கூட இயல்பிலேயே நாம் கண்களை மூடி கொள்கிறோம்.எனிவே இறைவனை வணங்குவதற்கு எதிரே ஒரு பொருளோ உருவமோ தேவை இல்லை என்கிறது இஸ்லாம் ஒருமுறை இஸ்லாமை போதித்த முகமது(ஸல்) அவர்கள் இறைவன் மிக அழகானவன் என்று கூறினார்கள் ஆனாலும் அவன் அற்புதமானவன் அதனால்தான் அழகான இறைவன் அற்புதமாக மறைவாகவே இருக்கிறான் அவன் நம் சக்திக்கு அப்பாற்பட்டவன் எதிலும் மிகைத்தவன் எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள்.நம் கற்பனா சக்தியையும் கடந்தவன் அதனால் தான் தமிழ் கூட அவனை கடவுள் என்றே அழைக்கிறது.
இன்று நம்மில் பலர் இறந்தவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் அவர்களது அடக்கஸ்தலம் சென்று அவர்களது சமாதிகளை அலங்கரித்து சந்தனம் பூசி சாம்பிராணி போட்டு பூத்தொடுத்து பூஜை செய்கிறார்கள்.முஸ்லிம் அல்லாத சிலர் அவர்களின் உருவங்களை சிலையாக வடித்து பூஜை செய்கிறார்கள் இவை அனைத்துமே அவர்களை அவமானப்படுத்துமே அன்றி வேறில்லை.நாமே நம் எதிரில் நமக்கு இப்படி ஒரு மரியாதை தரப்பட்டால் வெட்கி தலை குனிவோமேயன்றி அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஷீரடி சாய் பாபாவை முஸ்லிம் ஹிந்து என்று பாராமல் அனைவரும் சென்று வழிபடுகின்றனர்.ஏன் என்று கேட்டால் ஒரு முஸ்லிம் அவர் ஒரு சூபி என்கிறார்.இந்த அரபு வார்த்தைக்கு பஞ்சு அல்லது கம்பளி என்றே அர்த்தம்.இந்த மகான்கள் ஒரு கம்பளியை தங்கள் மேனியில் போர்த்தி கொண்டிருப்பார்கள்.எனிவே அந்தப்பெயர் மற்றபடி ஆன்மிக ரீதியில் வேறு எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை பிறகு சூபிஸம் என்ற பெயரில் இவர்கள் ஒரு தெளிவற்ற ஆன்மிகத்தை போதித்தார்கள்.கிட்டத்தட்ட அது இந்து மதத்தில் காலடி சங்கராச்சாரியார் பெவ்த்தர்களுக்கு எதிராக இந்து மதத்தில் புகுத்திய அத்வைதத்தை ஒத்திருந்தது.காண்பதெல்லாம் கடவுள்.இதற்கு எல்லாம் மேலே பாஸ்ராவில் கிபி 9-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சூபி மன்சூர் ஹல்லாஜி நானே கடவுளாக இருக்கிறேன் என்றார்.
ஷிர்டி சாய் பாபாவின் இயற்ப்பெயர் அப்துல் கரீம் இவரது போதனைகள், எல்லாமே அழிந்து போகும் அவற்றில் ஆசை கொள்ளாதே உன் அனைத்தையும் அந்த சர்குருவிற்க்கே முர்ஷித் )அர்ப்பணம் செய் என்றார்.மேலும் எல்லோருக்கும் ஒரே கடவுள் என்றார் எப்போதும் அல்லாஹ் மாலிக் என்றார் இவர் வசித்த வீட்டை துவாரகமாயி என்ற பெயரில் மஸ்ஜித் ஆக கருதி இஸ்லாமிய தொழுகைகளை நடத்தினார்.இப்படித்தான் இவர் பற்றி எழுதி இருக்கிறார்கள்.ஆனால் இவரது உருவ அமைப்பு இவரை சிலை வைத்து பூஜை செய்வது விபூதி பட்டையுடன் காணப்படுவது "என்னில் இறைவனை பார் உன்னில் நான் இறைவனை பார்க்கிறேன் "என்ற கோட்பாடு இவை அனைத்தும் ஒரே குழப்பமாகவே இருக்கின்றன இருந்தாலும் இவருக்கு சிலைவைத்தும் உருவப்படங்கள் வைத்தும் கடவுளுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜை புனஸ்காரங்களும் ஷீரடியில் மட்டுமல்ல உலகம் முழுக்க சாய் பக்த்தர்கள் படித்தவர் படிக்காதவர் என அனைவரும் செய்கின்றனர்.அந்த பூஜை நிகழ்ச்சியில் சாய் பாபாவின் sab ka maalik eki hai(அனைவருக்கும் இறைவன் ஒருவன்தான்),Allah Malik!Allah Malik!!இறைவனே என் எஜமான்! இறைவனே என் எஜமான்!!)என்ற போதனைகள் எல்லாம் பூஜை தீபத்தில் சாம்பலாக்கப்படுகின்றன.அப்துல் கரீம் என்ற சாய் பாபாவின் பெயர் கூட இறைவனின் அடிமை என்றே பொருள் படும் இதை சாய் பாபா பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.அரை நிர்வாண பக்கிரி போன்ற அவரது உருவம் கூட இது அவர்தானா என்று ஐயுற வைக்கிறது துவாரகமாய் இல் இறைவனை ஐந்து நேரம் தொழக்கூடிய அப்துல் கரீம் மாதிரி அது இல்லை.படைத்த இறைவனை விட்டு விட்டு அவனது அடிமையை வணங்குவது என்ன அறிவுடைமை? இறைவனை பார்க்க முடியவில்லை அதனால்தான் பாபாவில் அவனை காண்கிறோம் எனவே அவரை பூஜிக்கிறோம் என்பவர்களிடம் ஒரு கேள்வி அப்படியானால் பாபா துவாரக மாயயில் எதைப்பார்த்து வணங்கினார்.யாரை பார்த்து வணங்கினார்.?
புட்டபர்த்தி சாய்பாபா! இவரின் இயற்பெயர் சத்திய நாராயண ராஜு பிறப்பு 1926ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி தன்னை ஷிர்டி சாய் பாபாவின் மறுபிறவி என்றார்.சாய் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் ஏழை என்றாலும் பன்ஜார மொழியில் மகான் என்ற அர்த்தம் வரும் எது எப்படியோ இவரது பிரஷாந்தி பவனும் யஜூர் மண்டபமும் பொன்னும் பொருளும் உருளக்கூடிய சொர்க்க பூமியாகத்தான் இருக்கிறது.இவர் காரிலும் விமானத்திலுமே பறந்த ஒரு பரம ஏழை.இவர் காட்டிய வித்தைகள் ஒரு கண்கட்டி வித்தைகள் போல் இருந்தாலும் படித்தவன் முதல் பாமரன் வரை இவரின் கண்கட்டி வித்தைகளில் மயங்கி இவரில் பார்க்கின்றனர்.தங்களின் வீடுகளில் இவருக்கென்று ஒரு பூஜை அறை அதில் 15 அடி உயரத்தில் இவரது படத்தை வைத்து பூஜிக்கின்றனர்.
ஒரு சாய் பக்தரிடம் கேட்டேன் இவர் யார், இறைவனா?இல்லை இல்லை இறைவன் இல்லை என்றார். பின்னே யார் ?என்றேன் கொஞ்சம் தயங்கி இறைவனின் தூதர் என்றார்.நான் மீண்டும் கேட்டேன்.அவர் கொண்டுவந்த இறை தூது என்ன?என்றேன் மீண்டும் சிறிது தயங்கி அது ...நீ என்னில் இறைவனை பார் நான் உன்னில் இறைவனை பார்க்கிறேன் என்பது.
இந்த வாசகங்களில் இருந்தே அது இறைவனிடம் இருந்து வந்தது இல்லை அது பாபாவின் சொந்த தூதுதான் என்பது தெளிவாகவே புரியும் இருப்பினும் அவர்கள் இறைவனுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜைகளையும் பாபாவின் உருவத்திற்கு செய்கிறார்கள் ஏனெனில் பாபாவில் இறைவனை பார்க்கிறார்களாம் ஆனால் சாய் பாபா ஒரு போதும் இவர்களை பூஜித்ததும் இல்லை இவர்களில் இறைவனை அவர் பார்த்ததும் இல்லை.ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.பாபாவின் போதனைகளில் ஆயிரம் நல்ல தத்துவங்களும் நெறிமுறைகளும் இருக்கலாம் ஆனால் அடிப்படையில் தன்னை இறைவனாக்கி கொண்ட மிக கொடிய பாவம்.படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அத்தனை பேரையும் மேடையிலும் தனிமையிலும் சில வித்தைகளைகாட்டி ஹிப்னோடைஸ் செய்து நம்ப வைத்திருக்கிறார்.படித்தவர்கள் தங்கள் சொந்த காரியங்களில் மதியை பயன் படுத்துவது போல் ஆண்டவனின் காரியங்களுக்கு அதை பயன்படுத்துவதில்லை.அதற்க்கு அடுத்தவர் மதிநுட்பத்திற்கு தங்களை பலியாக்கிகொள்கிரார்கள்.ஏனென்றால் சொந்த காரியங்களில் நஷ்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காக.இந்த சாய் பக்தர்கள் தங்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் தங்கள் குடும்ப விவகாரங்களிலோ ,பணம் கொடுக்கல் விவகாரங்களிலோ வங்கி மற்றும் ஷேர் அல்லது கம்மொடிடி முதலீடுகள் மற்றும் வியாபாரம் அல்லது உத்தியோகம் இவற்றில் தங்களுக்கு பெரும் இழப்பு அல்லது நஷ்டம் ஏற்ப்படுத்துவது போல பாபாவிடமிருந்து நனவிலோ அல்லது கனவிலோ ஒரு கட்டளை வந்து விட்டது என்று வைப்போம்,உடனே எத்தனை பேர் கீழ்படிவீர்கள்.ஒருவர் கூட தேறமாட்டீர்கள் .கனவில் சாய்பாபா வந்து "உடனே உன் அரபு நாட்டு கம்பெனி உத்தியோகத்தை உதறிவிட்டு உடனே ஊர் திரும்பு .குடும்பத்தை பிரிந்து சாமியாராகி என் சமாதிக்கு வந்து வழிபாடு செய்.நான் பாபா கட்டளை இடுகிறேன்"என்கிறார் என்று வைப்போம் போய் விடுவீர்களா?நஷ்டத்திற்கு தயாரா?இல்லை நிச்சயமாக இல்லை பின்னே ஏன் இந்த டாம்பீக பக்தி.
இதே போல முஸ்லிம்களில் பலரும் நாகூர் அஜ்மீர் ஏர்வாடி என்று இறந்து போனவர்களின் சமாதிகளுக்கு சென்று ஆண்டவனுக்கு செய்யும் அத்தனை வணக்க வழிபாடுகளையும் செய்கிறார்கள்.இஸ்லாத்தின் கட்டளையே வணக்க வழிபாடுகள் கொண்டாட்டங்கள் காணிக்கைகள் நேர்ச்சைகள் அனைத்துமே ஆண்டவனுக்கு மட்டுமே என்பதுதான்.முஹம்மது(ஸல்) அவர்கள் தன்னுடைய மரண படுக்கையில் இறைவனிடம் "இறைவா என்னுடைய சமாதியை வணக்க ஸ்தலமாக நீ ஆக்கிவிடாதே'என்று கையேந்தி பிரார்த்தித்தார்கள்.சுற்றி இருந்தவர்களை பார்த்து எனக்கு மரணம் வரப்போகிறது நிச்சயமாக நான் இறைவனோ அல்லது அவனது அவதாரமோ இல்லை.என்னுடைய சமாதிக்கு வழிபாடுகளோ கொண்டாட்டங்களோ இல்லை அவை அனைத்தும் ஆண்டவனுக்கே.நானும் உங்களை போல் தேவை உடையவனாக இருக்கிறேன் சொர்க்கம் போக வேண்டும் என்று ஆசிக்கிறேன் எனவே எனக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்காக பத்து முறை பிரார்த்திப்பேன்.என்றார்.இவரல்லவோ ஒரு மத குருவுக்கு.என்னிடம் வந்து என்னை பிரார்த்தியுங்கள் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறும் போலி மதகுருமார்கள் எங்கே?.தனக்காக கடவுளிடம் பிரார்த்தியுங்கள் என்று கூறிய இந்த உத்தமர் எங்கே.?
அவர் கூறிய இந்த வாக்கிலிருந்து அவர் தன்னை இறைவனாகவோ இறை அவதாரமாகவோ பிரகடனப்படுத்தவில்லை தானும் மனிதனே.தனக்கும் தேவைகள் இருக்கிறது தானும் தவறுகள் செய்யக்கூடும் எனவே தனக்காக பிரார்த்திக்குமாறு மக்களிடம் வேண்டினார்
No comments:
Links to this post
Create a Link