பய உணர்வும் செரிமானமும்
நம்முடைய
 சில உணர்ச்சிகள் உதாரணமாக,பயம்,அதிர்ச்சி,பீதி,போன்ற உணர்வுகள் கூட 
நம்முடைய ஜீரணமண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.உதாரணமாக இந்த 
உணர்வுகளின்போது நம் இரத்தத்தில் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கிறது நமது 
தானியங்கி நரம்புகளின் முனையிலிருந்து ஜீரண மண்டல திசுக்களுக்கு 
நாரெட்ரீனலின் என்ற பொருள் சுரப்பு அதிகரிக்கும் 
இதன்
 விளைவு குடல் தசைகள் தளரும் குடலின் அசைவுகள் தளரும் வாயில் அதிக பசை 
தன்மையுள்ள உமிழ்நீர் சுரக்கும் ஜீரணமண்டலத்தை உட்சுவரில் படர்ந்திருக்கும்
 ம்யூஸின் என்ற பசை மேலும் கெட்டியாகும் 
இதனால் மலச்சிக்கல் உண்டாகும் உணவு சத்துக்கள் மற்றும் மருந்துகள் சரியாக வயிற்றிலும் குடலிலும் உறிஞ்சப்படாது  Seyed1951 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக